கும்பகோணம் | ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பெயர் அழிப்பு: போலீஸில் புகார் | Kumbakonam: Deletion of Chairman’s Name on Panchayat Council Office: Complaint to Police

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெயரை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் (49). இவர், கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் உள்ளார். புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பள்ளிக் கல்வித்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243931-kumbakonam-deletion-of-chairman-s-name-on-panchayat-council-office-complaint-to-police.html

வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர் கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்கள் @ தஞ்சாவூர் | Chola Era Nandi and Vishnu Stone Sculptures Buried on Fields @ Thanjavur

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்களும், பல்லவர் கால கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடியைச் சேர்ந்த பேராசிரியை சத்தியா என்பவரின் வயலில் நந்தி ஒன்று பாதிபுதைந்த நிலையில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1243481-chola-era-nandi-and-vishnu-stone-sculptures-buried-on-fields-thanjavur.html

தஞ்சாவூர் ஃபேமஸ் தவில் இசைக் கருவி இப்படிதான் உருவாகிறதா?

தமிழ் இசை கருவிகளிலிருந்து உருப் பெற்றது கர்நாடக இசை. அதில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் தஞ்சை மாவட்டத்திலேயே நேர்த்தியான முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.அந்த வகையில் திருவையாறு பகுதியில் பாரம்பரியத் தவில் இசைக் கருவியை ஒரு சில கலைஞர்கள் தயாரித்து வரும் நிலையில், திருவையாறை சேர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/stories-of-real-unsung-heroes-of-thanjavur-unique-thavil-insturment-makers-adn-pdp-1443939.html

கோடை வெயிலின் கொடூர தாக்கம்… பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய தஞ்சை காவலர்கள்…

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் , கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர் .இவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.போக்குவரத்து காவலர்கள் கோடையில் சோர்வின்றி பணியாற்றும் வகையில…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/thanjavur-police-officers-serving-refreshments-to-the-public-to-beat-the-summer-heatadn-pdp-1443406.html

அரியலூர் அருகே பயங்கர விபத்து… லாரி மீது கார் மோதியதில் 4 பேர் மரணம்

அரியலூர் விபத்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமானூருக்கு அருகே உள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/4-people-died-when-a-car-collided-with-a-lorry-in-ariyalur

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு… டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபான கடையில் காலாவதியான பீரை வாங்கி அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). நண்பர்களான இருவரும் நேற்று பிற்பகல் மது அருந்துவதற்காக சென்று உள்ளனர். தென்னலக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/2-hospitalised-after-drinking-expired-beer-in-mayiladuthurai

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா 5 நாட்கள் நடத்தப்படுமா?

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை, ஏற்கெனவே நடத்தப்பட்டது போல 5 நாள் நிகழ்வுகளாக நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில், கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில், காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1242322-will-mangani-festival-be-held-for-5-days-at-karaikal-ammaiyar-temple.html

மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்ச்சி விவரங்கள் இதோ – News18 தமிழ்

தமிழகத்தில் இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 12ம் வகுப்பில் மொத்தம் 7,19,196 மாணவ மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 3,25,305 மாணவர்கள், 3,93,890 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் ஆகும்.மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்:மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம்9644 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8909 மாணவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/mayiladuthurai/tamil-nadu-board-tn-12th-exam-results-mayiladudurai-district-pass-percentage-details-amt-gwi-1441529.html

சித்திரை மாத பிரதோஷம் – தஞ்சாவூர் பெரிய கோயிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்… – News18 தமிழ்

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. சித்திரை மாதம் இரண்டாம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/spiritual/temples-special-abhishekam-to-lord-nandi-in-thanjavur-big-temple-chithirai-month-pradosham-worship-adn-pdp-1442060.html

கூவத்தூரில் தோண்டத் தோண்ட கிளம்பும் சிலைகள்… தொல்லியல் துறை ஆய்வு நடத்தக் கோரிக்கை!

கோயில் கட்டுமானப் பணியின் போது கிடத்த வள்ளி தெய்வானை சமேத முருகன் கற்சிலை அரியலூரில் கோயில் கட்டுமான பணியின் போது மண்ணில் இருந்து பழங்கால சிலைகள் கிடைத்து வருவதால், தொல்லியல் துறைவினர் ஆய்வு நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விசுவநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/divine/devotees-request-archaeology-test-near-temple-in-ariyalur