கோடை வெயிலின் கொடூர தாக்கம்… பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய தஞ்சை காவலர்கள்…

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் , கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர் .இவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.போக்குவரத்து காவலர்கள் கோடையில் சோர்வின்றி பணியாற்றும் வகையில…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/thanjavur-police-officers-serving-refreshments-to-the-public-to-beat-the-summer-heatadn-pdp-1443406.html