கோயில் கட்டுமானப் பணியின் போது கிடத்த வள்ளி தெய்வானை சமேத முருகன் கற்சிலை அரியலூரில் கோயில் கட்டுமான பணியின் போது மண்ணில் இருந்து பழங்கால சிலைகள் கிடைத்து வருவதால், தொல்லியல் துறைவினர் ஆய்வு நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விசுவநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த…
மேலும் படிக்க…