அரியலூர் அருகே பயங்கர விபத்து… லாரி மீது கார் மோதியதில் 4 பேர் மரணம்

அரியலூர் விபத்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமானூருக்கு அருகே உள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/4-people-died-when-a-car-collided-with-a-lorry-in-ariyalur