தஞ்சை: இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.
திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும், முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன…
மேலும் படிக்க…