கல்லணை, அணைக்கரையில் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்த நாள் விழா!

தஞ்சை: இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.

திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும், முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247882-today-sir-arthur-cotton-s-221st-birthday-celebration-at-kallanai-annaikarai.html

Tamil News Live Updates: நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு

Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்
பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 14) வெளியானது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-lok-sabha-elections-2024-tamil-nadu-weather-rain-heat-today-ipl-2024-gv-prakash-saindhavi-divorce-4576939

கல்லணை, அணைக்கரையில் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்த நாள் விழா! | Today Sir Arthur Cotton’s 221st Birthday: Celebration at Kallanai, Annaikarai

தஞ்சை: இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.

திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும், முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1247882-today-sir-arthur-cotton-s-221st-birthday-celebration-at-kallanai-annaikarai.html

தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை,மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் என்பவர் மகள் சிந்துஜா(22). இவர், மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ,இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/college-student-dies-trying-to-save-his-girlfriend-who-was-set-on-fire-mayiladuthurai-stirs-1105778

தீக்காயமடைந்த காதலன் உயிரிழப்பு; காதலி மீது கொலை வழக்குப் பதிவு

மயிலாடுதுறையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் காயமடைந்த காதலன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து காதலி மீது கொலை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனா். மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் ஆகாஷ் (24) . பூம்புகாா் கல்லூரியில் பி.காம். 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரும், மயிலாடுதுறை அரசு மகளிா் கல்லூரியில் பிஏ 2-ஆம் ஆண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/mayiladuthurai/2024/May/14/a-case-of-murder-has-been-registered-against-the-girlfriend

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் மே 20-ம் தேதி பெருவிழா தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனதிருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1246810-dharumapuram-gnanapureeswarar-temple-festival-start-on-may-20.html

சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்ட 17 சவரன் நகைகள் கொள்ளை; தண்ணீர் குழாய்க்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்!

கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த திரெளபதி அம்மன் கோயில் அரியலூர் அருகே கோயிலுக்குள் நுழைந்து சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உத்த மேலக்குடியிருப்பு பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது….
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/ariyalur-police-investigate-theft-at-temple

ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்: ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் கலைவாணன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நெய்குண்ணம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (30). ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கா.சோ.க. கண்ணன் சகோதரி மகனான இவர் விவசாயம் செய்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1246872-jeyangondam-dmk-mla-sister-son-murdered.html

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் மே 20-ம் தேதி பெருவிழா தொடக்கம் | Dharumapuram Gnanapureeswarar Temple festival start on may 20

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனதிருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தருமபுரம் ஆதீன…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1246810-dharumapuram-gnanapureeswarar-temple-festival-start-on-may-20.html

ஒன்றாக பைக்கில் சென்றபோது காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி… பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

மயிலாடுதுறையில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரமடைந்த காதலி, தன் மீதும், காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் 24 வயதான ஆகாஷ். பூம்புகார் கல்லூரியில் பி.காம்., 3-ஆம் ஆண்டு மாணவரான இவர், மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜா என்ற பெண்ணை 2…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/mayiladuthurai/in-mayiladuthurai-girlfriend-tried-to-kill-his-boyfriend-and-attempted-suicide-because-of-his-illegal-affair-1447645.html