தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வயல்வெளியில் புதைந்து கிடந்த சோழர்கால நந்தி, விஷ்ணு கற்சிற்பங்களும், பல்லவர் கால கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடியைச் சேர்ந்த பேராசிரியை சத்தியா என்பவரின் வயலில் நந்தி ஒன்று பாதிபுதைந்த நிலையில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின்…
மேலும் படிக்க…