தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று திடீர் மழை

தஞ்சாவூர்:தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/it-has-been-scorching-for-several-days-people-are-happy-as-the-sudden-rain-has-eased-the-heat-in-delta-districts-including-thanjavur-717218