தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று திடீர் மழை

தஞ்சாவூர்:தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/it-has-been-scorching-for-several-days-people-are-happy-as-the-sudden-rain-has-eased-the-heat-in-delta-districts-including-thanjavur-717218

நீலகிரியில் கொட்டித்தீர்த்த கோடை மழை- ஊட்டியில் மீண்டும் குளுகுளு காலநிலை

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் மேலும் கூடுமென எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று மதியம் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் அங்கு சூறாவளி காற்றுடன் கோடைமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-rain-in-nilgiris-716640

தஞ்சை பெரிய கோயில் தொடர்பாக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை- அறநிலையத்துறை எச்சரிக்கை

இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலின் அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து அடித்தளத்தை இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொளி காட்சி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tanjore-big-temple-tn-dipr-716229

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/devotional/worship/gurupaierchi-festival-in-alangudi-apadsakayeswarar-temple-is-a-big-celebration-716110

தஞ்சாவூரில் வேற லெவலில் ரெடியாகி இருக்கும் மால்!

​லுலு மால்அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு மால் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் சென்னை, கோவையில் மற்றோரு கிளை, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூரிலும் விரைவில் கால் பதிக்க இருக்கிறது. அதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் லுலு ரைஸ் மில் அமைக்க அந்நிறுவனம் சார்பில் முடிவு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thanjavur/first-mall-in-thanjavur-langval-mall-will-open-soon/amp_articleshow/109786822.cms

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

அருள்மிகு குருபகவான் இன்று (மே 1-ம் தேதி) மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலங்களிலும் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார கோயில்களில் சிறப்பு யாகமும், அதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/religion/religion-news/2024/May/01/guru-bhagavan-moved-to-rishabh

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது.நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம், நவக்கிரங்களில் குரு பகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/religion/religion-news/2024/Apr/26/gurupeyarchi-laksharchanai-festival-starts-in-alangudi

தஞ்சை-நாகை நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நட கோரிக்கை

நீடாமங்கலம், ஏப். 25: தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், நிழல் தரும் மரக்கன்றுகள் நட கிரீன் நீடா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை:
தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலை ரூ. 576 கோடியில் இருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பூண்டி, சாலியமங்கலம், அம்மாபேட்டை, நீடாமங்கலம்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Apr/25/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான்

ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/aanmiga-kalanjiyam/ozhukkathirku-athipathi-guru-bhagavan-715145

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி

தஞ்சாவூா்:திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.அப்போது…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-thanjavur-near-bus-accident-police-inquiry-714868