சாயல்குடி : கடலாடியில் பாதாளகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் களரி திருவிழாவும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் திருவிழா நடத்தப்பட்டது. சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக 5… The post சமூக நல்லிணக்கத்துடன் விவசாயத்திற்காக கொண்டாடும் திருவிழா appeared first on Dinakaran. | சமூக நல்லிணக்கத்துடன் விவசாயத்திற்காக கொண்டாடும் திருவிழா

சாயல்குடி : கடலாடியில் பாதாளகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் களரி திருவிழாவும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் திருவிழா நடத்தப்பட்டது.
சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக 5 தலைமுறையாக இக்கோயிலுக்கு சாமியாடிகளாக தேவர், தேவேந்திர குல வேளாளர்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/festival-celebrating-agriculture-social-harmony/1364372/amp