மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபான கடையில் காலாவதியான பீரை வாங்கி அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). நண்பர்களான இருவரும் நேற்று பிற்பகல் மது அருந்துவதற்காக சென்று உள்ளனர். தென்னலக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக்…
மேலும் படிக்க…