தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்தது.கடும் வெயில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி…
மேலும் படிக்க…
Category: Thiruvaiyaru
சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சி படைத்த சாதனை!
திருச்சி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.ஸ்மார்ட் சிட்டி திட்டம்திருச்சி மாவட்டத்தின் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல்…
மேலும் படிக்க…
திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பறவைகள் பூங்கா!
பறவைகள் பூங்காஅதன்படி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் திருச்சியில் 13 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பறவைகள் பூங்கா அமைக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவானது 6 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் 13.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.அரிய வகை பறவைகள்இது மட்டுமல்லாமல் இந்த பூங்காவில்…
மேலும் படிக்க…
Birth Certificate,பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு…டிசம்பர் 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – மாநகராட்சி ஆணையர் சரவணன் தகவல்! – birth certificate baby name registration will be extended till december 31 says trichy corporation commissioner
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம். 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil…
மேலும் படிக்க…
Trichy Weather,திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…! – after 128 yeart trichy suffering of heats
வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.இயல்பு வாழ்க்கை பாதிப்புதமிழகம்…
மேலும் படிக்க…
பேரன் மீது கல் வீசிய சிறுவன்.. தட்டிக் கேட்ட தாத்தாவை போட்டு தள்ளிய கொடூரம் – old man murdered by neighbours over a small dispute in trichy
திருச்சி: தனது பேரன் மீது கல் வீசிய சிறுவனை கண்டித்த முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (63). பள்ளி விடுமுறை என்பதால் இவரது மகளின் குடும்பத்தினர் வெங்கடாச்சலத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், அவரது 6 வயது பேரன் நேற்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்…
மேலும் படிக்க…
New mall has been opened in trichy: திருச்சிக்கு வரும் புதிய மால்!
திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் முக்கியமாக ஏன் அதற்கு அடுத்த தலைநகரமாக வரக்கூடிய மாவட்டமாக தற்போது இருந்து வருகிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.வளர்ந்து வரும் மாவட்டங்கள்இவ்வாறு இருக்க திருச்சி மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான…
மேலும் படிக்க…
Trichy Weather,திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…! – after 128 yeart trichy suffering of heats
வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.இயல்பு வாழ்க்கை பாதிப்புதமிழகம்…
மேலும் படிக்க…
லால்குடி அருகே பூவாளூரில் ரோட்டில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள்
லால்குடி:ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது.மேலும் தற்போது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர்…
மேலும் படிக்க…
Murder,திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் பயங்கரம்-அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டி கொடூரக் கொலை! – trichy ex councillor son murdered in road
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.கேபிள் தொழில்இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மனைவி கயல்விழி சேகர் இவர் முன்னாள் திருச்சி…
மேலும் படிக்க…