தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்தது.கடும் வெயில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி…
மேலும் படிக்க…