மேட்டுப்பாளையம்: சமயபுரம் அருகே அமைக்கபட்ட மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாகுபலி யானை திகைத்து நின்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை…
மேலும் படிக்க…