கோவை: காட்டுக்குள் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, பவானி ஆற்றுக்கு செல்ல வழித்தடம் தெரியாமல், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக வாசலில் நின்றபடி சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, பாகுபலி எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. மாலை நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைந்து விவசாய…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243958-baahubali-elephant-roaming-near-coimbatore.html