தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு முடிவுகளானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வை எழுதி இவ்வளவு நாட்களாக காத்துக்கொண்டிருந்தனர். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.பிளஸ்1 தேர்வுதமிழகத்தில் பிளஸ் 1 தேர்வானது மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை…
மேலும் படிக்க…
Category: Thiruvaiyaru
Court Custody For Felix Gerald,பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைப்பு… 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்! – court custody for senior journalist and youtuber felix gerald until may 27
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பெலிக்ஸ் ஜெரால்டு கைது இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த…
மேலும் படிக்க…
Trichy International Airport,திருச்சி விமான நிலையம் படைத்த சாதனை! – trichy international airport beats the old record of previous year
சென்னைக்கு அடுத்தபடியாக, திருச்சி விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக விளங்கி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களை விட சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன்…
மேலும் படிக்க…
வொண்டர்வேர்ல்டு தீம் பார்க் இன்று முதல் தொடக்கம்!
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.மக்கள் கூட்டம்இந்நிலையில் தீம் பார்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. பெரும்பாலாக மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இது போன்ற தீம்பார்க்குகள் இருக்கும். ஆனால் சமீப காலமாக முக்கிய மாவட்டங்களிலும் இது போன்ற தீம்பார்க்குகள் அமைக்கப்பட்டு…
மேலும் படிக்க…
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.30 லட்சத்தை அபேஸ் செய்த தந்தை, மகன் கைது
டால்மியாபுரம்:திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சோலை ராஜன்(வயது47) .இவர் புள்ளம்பாடி வங்கியில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெற்று தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார் .பிறகு புள்ளம்பாடி திருமழாம்பாடி சாலையில் உள்ள இ சேவை மையத்தில் வண்டியை…
மேலும் படிக்க…
5 மாதங்களுக்கு பிறகு பெய்த மழை…குளிர்ந்த திருச்சி மக்கள் இதயம்!
திருச்சி வயலூர் சோமரசம்பேட்டை போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கோடை மழையால் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கி தவித்த மக்கள் வெளுத்து வாங்கிய மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.கனமழை வெளுத்து வாங்கியதுதிருச்சி மாவட்டத்தின்…
மேலும் படிக்க…
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை பிரிவு- அடுத்த மாதம் திறப்பு
சென்னை:தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதற்காக மத்திய அரசு அவசர சிகிச்சை பிரிவு மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் ஒன்றுக்கு பின் ஒன்றாகவும் நிற்கும் வாகனங்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…
மேலும் படிக்க…
Trichy Strong Room,திருச்சி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது-திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி! – trichy strong room is being vigilantly monitored by cctv said by trichy district collector
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு என்ற கல்வி வழிகாட்டி எனும் நிகழ்ச்சியானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை…
மேலும் படிக்க…
Rain In Thanjavur,தஞ்சையை நனைத்த மழை.. டெல்டா மாவட்டங்களில் தணிந்த வெப்பம்! – moderate rain lashed delta districts including thanjavur
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்தது.கடும் வெயில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி…
மேலும் படிக்க…
சுற்றுலா பயணிகள் வருகையில் திருச்சி படைத்த சாதனை!
திருச்சி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.ஸ்மார்ட் சிட்டி திட்டம்திருச்சி மாவட்டத்தின் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல்…
மேலும் படிக்க…