திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பறவைகள் பூங்கா!

​பறவைகள் பூங்காஅதன்படி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் திருச்சியில் 13 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பறவைகள் பூங்கா அமைக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவானது 6 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் 13.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.​அரிய வகை பறவைகள்இது மட்டுமல்லாமல் இந்த பூங்காவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-birds-aviary-works-will-be-end-by-this-month/articleshow/109920294.cms