தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவிலுள்ள சித்திரக்குடியை சேர்ந்த முனைவர் சு. சத்தியா தனது நிலத்தில் நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அளித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று…
மேலும் படிக்க…