கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு செல்வார்கள்.மண்டல பூஜை நடைபெறும் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுப்பார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து கொடுக்கும். பக்தர்களின் எண்ணிக்கையை…
மேலும் படிக்க…