திருச்சி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நவ.4ஆம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.
இந்த முகாம் தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா்…
மேலும் படிக்க…