லால்குடி அருகே பூவாளூரில் ரோட்டில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள்

லால்குடி:ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது.மேலும் தற்போது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/aadhaar-cards-thrown-on-the-road-at-poovalur-near-lalgudi-716014