பேரன் மீது கல் வீசிய சிறுவன்.. தட்டிக் கேட்ட தாத்தாவை போட்டு தள்ளிய கொடூரம் – old man murdered by neighbours over a small dispute in trichy

திருச்சி: தனது பேரன் மீது கல் வீசிய சிறுவனை கண்டித்த முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (63). பள்ளி விடுமுறை என்பதால் இவரது மகளின் குடும்பத்தினர் வெங்கடாச்சலத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், அவரது 6 வயது பேரன் நேற்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/old-man-murdered-by-neighbours-over-a-small-dispute-in-trichy/amp_articleshow/109758718.cms