வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகள் வழங்க வேண்டும்….
மேலும் படிக்க…
Lokal App | பட்டுக்கோட்டை கொசுத் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி 1 லட்சம் மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது நகர்களும் உருவாகி விரிவடைந்து வருகிறது. புதிய…
மேலும் படிக்க…
அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு
பசும்பொன்ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு,…
மேலும் படிக்க…
Lokal App | திருப்புல்லாணி அருகே எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதை நடவு பணி.!
ராமநாதபுரம், அக். 26 –
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் ஓர் செயல்பாடாக…
மேலும் படிக்க…
Lokal App | திருப்புல்லாணி அருகே எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதை நடவு பணி.!
ராமநாதபுரம், அக். 26 –
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், எல். கருங்குளம் கிராமத்தில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் ஓர் செயல்பாடாக…
மேலும் படிக்க…
ஜல்லிக்கட்டு கலாச்சார மைதானம்,அடி தூள்…மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இப்படித்தான் இருக்க போகுது! – new update about madurai alanganallur jallikattu stadium
ஜல்லிக்கட்டு போட்டிபொங்கல் வந்தாலே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி தான். ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு மீண்டும் ஜல்லிக்கட்டை நாம் பெற்றுள்ளோம். மேலும் ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் ஞாபகத்திற்கு வரும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்…
மேலும் படிக்க…
மதுரை கிரானைட் குவாரிகள் அனுமதிக்கு எதிர்ப்பு! கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்! – public protest against grant of permission for granite quarries in madurai
மதுரை கிரானைட் குவாரிகள் அனுமதிக்கு எதிர்ப்பு: மதுரையில் கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.மேலூர் வட்டத்தில் உள்ள சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் 3 கிரானைட்…
மேலும் படிக்க…
திருவாரூர்: திருமணம் மீறிய உறவு… வாய்க்காலில் கிடந்த இளநீர் வியாபாரியின் உடல் – சிக்கிய இருவர்! | In thiruvarur a man killed in affair issue, police arrested two
இந்தக் கொலை தொடர்பாகப் பேசிய கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா, “நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நாங்கள் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கொலைசெய்யப்பட்ட நபர் ராஜா என்பதும், அவர் திருமணம் மீறிய உறவால் கொலைசெய்யப்பட்டிருப்பதும்…
மேலும் படிக்க…
Source: https://www.vikatan.com/crime/in-thiruvarur-a-man-killed-in-affair-issue-police-arrested-two
பீளமேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
பீளமேடு கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது72). இவரது மனைவி ராஜாமணி(65).கணவன், மனைவி 2 பேரும் இன்று காலை சிங்காநல்லூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.அதன்படி தேவராஜ் கணபதியில் உள்ள வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் அவினாசி ரோட்டில் டைடல் பார்க்…
மேலும் படிக்க…
Flower Price Decrease,ஈரோடு: புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு – flower price decrease in erode puliampatti market
பூக்கள் சாகுபடி ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.புளியம்பட்டி பூ மார்க்கெட்இந்த பகுதிகளில் விளையும் பூக்கள் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது….
மேலும் படிக்க…