திருச்சி தஞ்சாவூர் பயணிகள் ரயில் திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது திருச்சி தஞ்சாவூர் பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2 அதாவது வியாழன் கிழமை இன்று இரவு 8:25 மணிக்கு புறப்படக்கூடிய வண்டி எண் 06 876 தஞ்சை…
மேலும் படிக்க…
Category: Thiruvarur
அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர்
*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம்
மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது. மே லும், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்கமும் அதிகரி…
மேலும் படிக்க…
Source: https://www.dinakaran.com/organic-nutrients-increase-green-crop-soil-life/
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டூழியம்; நோயாளிகள், மருத்துவர்கள் அச்சம்… இபிஎஸ் கடும் கண்டனம்!
மன்னார்குடி அரசு மருத்துவமனை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலை அளிக்கின்றது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு…
மேலும் படிக்க…
மருத்துவர்கள் பற்றாக்குறை,திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை; நாற்காலிகளை உடைத்து போதை ஆசாமி ரகளை! – thiruvarur district government head hospital broke chairs and ran into drug addicts
அரசு தலைமை மருத்துவமனை திருவாரூர் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டும் இன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.திருவாரூரில் மறு…
மேலும் படிக்க…
திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு… The post மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!! appeared first on Dinakaran. | மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!
திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/mannargudi_government_hospital_drug_associates/1359039/amp
அரசு மருத்துவமனையில் வெறியாட்டம் ஆடிய வடிவேலு; போதை ஆசாமியால் தெறித்து ஓடிய செவிலியர்கள்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இருப்பினும் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்….
மேலும் படிக்க…
மன்னார்குடி அரசு மருத்துவமனையை சூறையாடிய மர்ம நபர்.. போதை ஆசாமியைத் தேடும் போலீசார்!
மன்னார்குடி அரசு மருத்துவமனையை சூறையாடிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு திருவாரூர்: மன்னார்குடியில், திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (ஏப்.29) இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இருக்கைகளைத்…
மேலும் படிக்க…
நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமைமருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பகல், இரவு என பல்வேறு சுற்றுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். உள்…
மேலும் படிக்க…
*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம் மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது.… The post அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர் appeared first on Dinakaran. | அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர்
*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம்
மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது. மே லும், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்கமும்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/organic-nutrients-increase-green-crop-soil-life/1358236/amp
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்; ஏழைகளின் உயிரோடு விளையாடாதீர்கள்
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும்…
மேலும் படிக்க…