முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட கதிரடிக்கும் இயந்திரம் மீது மின் கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள சிறுபட்டாக்கரை கிராமத்தில் அறுவை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சேலம் பகுதியிலிருந்து கதிர் அடிக்கும் இயந்திரத்தை…
மேலும் படிக்க…
Category: Thiruvarur
*தகாத உறவால் விபரீதம் நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50).… The post திருவாரூர் அருகே நீரில் மூழ்கடித்து இளநீர் வியாபாரி கொலை appeared first on Dinakaran. | திருவாரூர் அருகே நீரில் மூழ்கடித்து இளநீர் வியாபாரி கொலை
*தகாத உறவால் விபரீதம்
நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் ஏருக்காட்டூர் மதகு வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/thiruvarur-water-drowning-young-water-merchant/1242010/amp
சர்வதேச வில்வித்தை போட்டியில் விளையாட பொருளாதார வசதி இன்றி தவிக்கும் மாணவி
திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி செம்மலர். இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார். இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார். பொருளாதாரத்தில்…
மேலும் படிக்க…
நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை! | Dinamani
நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மகன் செந்தில்வேலன் (50) இவர் நீடாமங்கலம் தபால்நிலைய அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அமராவதி (49) வலங்கைமான் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.அவர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinamani.com/tamilnadu/2023/oct/25/needamangalam-post-officer-missing-4095241.amp
சினிமா நடிகர் ஆனார் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்
பொதுவாக திராவிட கட்சியின் தலைவர்கள், அவர்களது வாரிசுகளுக்குத்தான் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கே நடிக்கும் ஆசை வந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மகேந்திரனின் மகன் சினிமாவில் நடித்தார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசனும் சினிமா நடிகராகி விட்டார்.மோனிகா புரொடக்ஷன்…
மேலும் படிக்க…
கூத்தனூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் உள்ளது கூத்தனூர் சரஸ்வதி ஆலயம். ஒட்டக்கூத்தர் வழிபட்ட தலம். இவ்வூருக்கு பூந்தோட்டம் என்ற… The post சகலங்களையும் தந்தருளும் சரஸ்வதி appeared first on Dinakaran. | சகலங்களையும் தந்தருளும் சரஸ்வதி
கூத்தனூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் உள்ளது கூத்தனூர் சரஸ்வதி ஆலயம். ஒட்டக்கூத்தர் வழிபட்ட தலம். இவ்வூருக்கு பூந்தோட்டம் என்ற பெயரும் உள்ளது. சரஸ்வதிக்கென்றே தனிக்கோயில் உள்ளது.
மதுரை: ஸ்ரீமதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் ஸ்ரீமஹாலட்சுமிக்கும் தனி சந்நதிகள் அமைந்துள்ளன….
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/sagalams_saraswatidevi_vijayadasami/1241315/amp
இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் புதன்கிழமை 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் தெரிவித்திருப்பது:
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பயணிகள் தங்களது ஊா்களுக்கு திரும்புவதற்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை,…
மேலும் படிக்க…
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு
குடவாசல்;கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.சரஸ்வதி கோவில்திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோவிலில் நேற்று விஜயதசமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.படைப்பு கடவுளான பிரம்ம தேவரும், சரஸ்வதிதேவியும்…
மேலும் படிக்க…
மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் சாவு
வலங்கைமான்;வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆடுகள் சாவுதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது56). இவருடைய மனைவி சுந்தரி(50). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை சுந்தரி தினமும் மேய்ச்சலுக்கு…
மேலும் படிக்க…
Source: https://www.dailythanthi.com/amp/News/State/8-goats-died-while-grazing-1078946
நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம், கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் சுற்றுலாகோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி…
மேலும் படிக்க…
Source: https://news.lankasri.com/article/tragedy-happened-while-going-on-trip-with-friends-1698152462