ரேஷன் பொருள்கள் வழங்கப்படாததாக திருவாரூர் மக்கள் அளித்த பேட்டி (credits – ETV Bharat Tamil Nadu) திருவாரூர்:தமிழகத்திலேயே அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டமாகவும், விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அதிக மக்கள் கொண்ட மாவட்டமாகவும் திருவாரூர் மாவட்டம் விளங்கி வருகிறது. எனவே, விவசாய தினக்கூலி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை நம்பி இங்கு…
மேலும் படிக்க…
Category: Thiruvarur
பாஜக பிரமுகர் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு காரணமாக இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் தலைமறைவு.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் பொறுப்பில் இருந்தவர் .
இவரை குடவாசல் அகரஓகை என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர்.
உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி…
மேலும் படிக்க…
கொலை முயற்சி வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் கைது.. 9 பேரை தேடும் போலீசார்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (42). இவர் பாஜகவில் முன்னாள் விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தவர். மேலும், மதுசூதனன் குடவாசல் அருகே உள்ள ஓகை என்கிற இடத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கடைவாசலில் அவர் அமர்ந்து கொண்டிருந்துள்ளார்….
மேலும் படிக்க…
கொலை முயற்சி வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது
திருவாரூர்: திருவாரூர் அருகே, குடவாசல் பகுதியில் பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாருர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஒகை பாலம் அருகில், கடந்த 8-ம் தேதி இரவு, கானூரை சேர்ந்த பாஜக உறுப்பினரும், முன்னாள் பாஜக மாவட்ட விவசாய பிரிவு தலைவருமான மதுசூதனனை…
மேலும் படிக்க…
பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது
திருவாரூா் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் குடவாசல் அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், இந்த சம்பவத்தில் பாஜக மாவட்டத் தலைவர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் (42). தொழில்பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவா் குடவாசல் அருகே…
மேலும் படிக்க…
கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; பா.ஜ.க மாவட்டத் தலைவர் மீது அதிரடி காட்டிய போலீஸ்
திருவாரூர் மாவட்டம், குடவாசக் அருகே உள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (42). இவர், அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (09-05-24) இரவு, தனது கடை முன்பு மதுசூதனன் இருந்த போது, அங்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த…
மேலும் படிக்க…
திருவாரூர் மாவட்ட தேர்ச்சி விகிதம் முழு விவரம் இதோ – News18 தமிழ்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 91.55 சதவீதம் மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 14906 மாணவர்களில் 92.49 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த 2023 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன் படி…
மேலும் படிக்க…
திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பாஜ நிர்வாகி மற்றும் ரவுடி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை… The post தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran. | தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பாஜ நிர்வாகி மற்றும் ரவுடி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை சேர்ந்தவர் மது (எ) மதுசூதனன்(40). அடவங்குடியில் மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜ…
மேலும் படிக்க…
திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் பேச்சு
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் கடவுளுக்கு நிகரானவர்கள் மட்டுமன்றி இசையால் உலகையே நிலைநிறுத்தியவர்கள் என ஜார்கண்ட மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தெரிவித்தார்.
இன்றைக்கு இசை என்ற வார்த்தையினை உச்சரித்து அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க காரணமாக இருந்தவர்கள் திருவாரூரில் கி.பி.17ம்…
மேலும் படிக்க…
Source: https://thegreatindianews.com/district-news/jharkhand-state-governor-cpradhakrishnans-speech
Kudavasal BJP : தேர்தல் பண பிரச்சனை? உட்கட்சி பூசல்.. பாஜக மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள இடம் தான் காவனுர், இங்கு ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் பாஜக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் மாவட்ட தலைவரான மதுசூதனன். கட்சியில் செல்வாக்குடன் இருந்த அவருக்கும் பாஜக அமைப்பு சாரா தொழிலார்கள் சங்க தலைவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் அதே போல…
மேலும் படிக்க…