திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பாஜ நிர்வாகி மற்றும் ரவுடி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை… The post தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran. | தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை

திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பாஜ நிர்வாகி மற்றும் ரவுடி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை சேர்ந்தவர் மது (எ) மதுசூதனன்(40). அடவங்குடியில் மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜ…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/electionmoney-distribution-clash-partyleader-sicklecut-tiruvarur-bjpexecutive-rowdy-arrested/1366260/amp