திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா  ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் பேச்சு

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் கடவுளுக்கு நிகரானவர்கள் மட்டுமன்றி இசையால் உலகையே நிலைநிறுத்தியவர்கள் என ஜார்கண்ட மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தெரிவித்தார்.     

இன்றைக்கு இசை என்ற வார்த்தையினை உச்சரித்து அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க காரணமாக இருந்தவர்கள் திருவாரூரில் கி.பி.17ம்…
மேலும் படிக்க…

Source: https://thegreatindianews.com/district-news/jharkhand-state-governor-cpradhakrishnans-speech