பொள்ளாச்சி;”சமுதாய மதிப்பு மிக்க மனிதர்களாக வாழ உயர்கல்வி அவசியமாகும்,” என, பொள்ளாச்சியில் நடந்த உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.பள்ளி கல்வித்துறை, ‘நான் முதல்வன் – கல்லுாரி கனவு’ என்ற தலைப்பில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சப் -…
மேலும் படிக்க…