மன்னார்குடி அரசு மருத்துவமனையை சூறையாடிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு திருவாரூர்: மன்னார்குடியில், திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (ஏப்.29) இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இருக்கைகளைத்…
மேலும் படிக்க…