21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம்

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லியை சேர்ந்த இவர், நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/21gundams_gunga_state_honours_nagaimp_burial/

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள… The post 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம் appeared first on Dinakaran. | 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம்

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லியை சேர்ந்த இவர், நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/21gundams_gunga_state_honours_nagaimp_burial/1368674/amp

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள… The post 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம் appeared first on Dinakaran. | 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம்

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லியை சேர்ந்த இவர், நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1368674/amp

*திமுகவினர் ஏற்பாடு வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் குரு கோயில் உள்ளது. கும்பகோணம், மன்னார்குடி வழித்தடத்தில்… The post கும்பகோணம், மன்னார்குடி சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் 150 அடி நீள நிழல் வலை அமைப்பு appeared first on Dinakaran. | கும்பகோணம், மன்னார்குடி சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் 150 அடி நீள நிழல் வலை அமைப்பு

*திமுகவினர் ஏற்பாடு
வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் குரு கோயில் உள்ளது. கும்பகோணம், மன்னார்குடி வழித்தடத்தில் உள்ள கோயிலுக்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/awareness-should-created-reduce-global-warming-carbon-2/1367598/amp

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த எடக்கீழையூர் கிராமத்தை சேர்ந் தவர் சிவசக்தி (39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் காந்தி (40), தருமராஜ் (41) ஆகிய இருவரும் வேலை பார்த்து வருவதாக கூறபடுகிறது.மூவரும்… The post மன்னார்குடி அருகே தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு appeared first on Dinakaran. | மன்னார்குடி அருகே தாறுமாறாக ஓடிய வேனால் பரபரப்பு

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த எடக்கீழையூர் கிராமத்தை சேர்ந் தவர் சிவசக்தி (39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் காந்தி (40), தருமராஜ் (41) ஆகிய இருவரும் வேலை பார்த்து வருவதாக கூறபடுகிறது.மூவரும் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் தேங்காய் ஏற்றிக் கொ ண்டு மன்னார்குடியில் சில இடங் களில் தேங்காய்களை கொடுத்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mannargudi-other-hand-van-runs-hectic/1363663/amp

டாஸ்மாக் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய மர்ம கும்பல்- ஒருவர் கைது

மன்னார்குடி:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/anger-at-mannargudi-liquor-shop-for-not-providing-free-liquor-one-of-the-gang-arrested-for-attacking-a-tasmac-employee-with-a-beer-bottle-3-arrested-716643

அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர்

*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம்
மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது. மே லும், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்கமும் அதிகரி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/organic-nutrients-increase-green-crop-soil-life/

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டூழியம்; நோயாளிகள், மருத்துவர்கள் அச்சம்… இபிஎஸ் கடும் கண்டனம்!

மன்னார்குடி அரசு மருத்துவமனை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலை அளிக்கின்றது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/mannargudi-govt-hospital-drug-assault-atrocity-eps-strongly-condemned

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு… The post மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!! appeared first on Dinakaran. | மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mannargudi_government_hospital_drug_associates/1359039/amp

அரசு மருத்துவமனையில் வெறியாட்டம் ஆடிய வடிவேலு; போதை ஆசாமியால் தெறித்து ஓடிய செவிலியர்கள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இருப்பினும் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்….
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-thiruvarur/mannargudi-govt-hospital-riots-caused-by-a-person-who-broke-things-under-the-influence-of-alcohol-vel-scqt0b