திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/mannargudi_government_hospital_drug_associates/1359039/amp