மருத்துவர்கள் பற்றாக்குறை,திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை; நாற்காலிகளை உடைத்து போதை ஆசாமி ரகளை! – thiruvarur district government head hospital broke chairs and ran into drug addicts

அரசு தலைமை மருத்துவமனை திருவாரூர் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டும் இன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.திருவாரூரில் மறு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/thiruvarur-district-government-head-hospital-broke-chairs-and-ran-into-drug-addicts/amp_articleshow/109730792.cms

நாடாளுமன்ற தேர்தல்,திருவாரூர் சட்டமன்ற தொகுதி; வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணி! – voting machines have been dispatched to 308 polling booths under tiruvarur assembly constituency from tiruvarur district collector’s office.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிகள் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ,.திருவாரூர், நன்னிலம், என நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 510556 ஆண் வாக்காளர்களும், 535857 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் இருகின்றனர்.திருவாரூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட சாலை உள்வாங்கியதால் பொதுமக்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/voting-machines-have-been-dispatched-to-308-polling-booths-under-tiruvarur-assembly-constituency-from-tiruvarur-district-collectors-office-/amp_articleshow/109405422.cms

Lokal App | கடத்தப்பட்ட குழந்தையை 2மணி நேரத்தில் மீட்டெடுத்த போலீசார்

மன்னார்குடி நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கௌதமி என்பவர் தனது ஒன்னே முக்கால் வயதுடைய பெண் குழந்தை மற்றும் தனது அக்கா முத்துலெட்சுமியுடன் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் மொட்டை அடித்து விட்டு குளிப்பதற்காக கௌதமி தனது அக்கா முத்துலட்சுமியிடம் குழந்தையை பார்த்துக்க சொல்லிவிட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/lalgudi/the-police-recovered-the-abducted-child-within-2-hours-12850197

திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடும் தியாகராஜர்!

திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயின் ஆழித் தேரோட்டம் இன்று காலை விமரிசையாகத் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. எண்கோண…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/religion/religion-news/2024/Mar/21/thiruvarur-azhitherottam-started

புதுப்பிக்கப்பட்ட கோயில் திருமண மண்டபம்: காணொளியில் முதல்வா் திறந்துவைத்தாா்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருமண மண்டபம் ரூ.1.20 கோடியில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலி பெற்ற மண்டபத்தை சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். ராஜகோபால சுவாமி கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 1975-ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Mar/09/renovated-temple-marriage-hall-inaugurated-by-chief-minister-in-video

கூத்தாநல்லூரில் தொடக்கப் பள்ளிக்கான புதிய கட்டடம் திறப்பு

 கூத்தாநல்லூரில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிக்கான புதிய கட்டடத்தை, நாகை எம்பி எம். செல்வராசு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட மேல்கொண்டாழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்திருந்தது குறித்து தினமணியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. இதையடுத்து, நாகை எம்பி தனது தொகுதி மேம்பாட்டு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/feb/09/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4154068.amp

பயிர் அறுவடை பரிசோதனை,விவசாயிகளின் கவனத்திற்கு; பயிர் அறுவடை பரிசோதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன தகவல்! – crop harvesting experiment at tiruvarur

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மகசூலைக் கணக்கிடும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 2,280 இடங்களிலும், பயிர் அறுவடை பரிசோதனைகள்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/crop-harvesting-experiment-at-tiruvarur/amp_articleshow/107541123.cms

நகை கொள்ளை,புதுமண தம்பதியினர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு; திருவாரூர் மன்னார்குடி அருகே பரபரப்பு! – 50 pounds of jewelery and rs 2.50 lakh were stolen by breaking the lock

மன்னார்குடி அருகே மேலவாசல்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் குமரபுரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வீரப்பன் மகன் ரஞ்சித் என்கிற கோவிந்தராஜ். இவர் வேளாண்மை தோட்டக்கலைத் துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மனைவி கீர்த்திகா, இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் தான் ஆகும் நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் முடித்த நிலையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/50-pounds-of-jewelery-and-rs-2-50-lakh-were-stolen-by-breaking-the-lock/amp_articleshow/107476467.cms

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்ட மாநாடு வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் யூ.எஸ். பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் நீலன் அசோகன் , பி.ரமேஷ் , பி.தண்டபாணி, ரா.இயேசுதாஸ், வி.விஜயன்,ஆா்.கே.சரவண ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டை தொடங்கிவைத்து மாநிலத் துணைத் தலைவா் வ….
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/jan/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-4132306.amp

Mini Dairy Farm,மன்னார்குடியில் மினி பால் பண்ணை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் – mini dairy farm will be set up in mannargudi says minister mano thangaraj

பால் உற்பத்தியாளர்கள் நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பால்வளத்துறை மனோ தங்கராஜ், தொழிற்துறை அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா , உள்ளிட்ட வருவாய்த்துறை , கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நல திட்ட உதவிகள்அதனை தொடர்ந்து 350…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thiruvarur/mini-dairy-farm-will-be-set-up-in-mannargudi-says-minister-mano-thangaraj/amp_articleshow/105692631.cms