பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் வரவேற்ற மக்கள்

அரூர்: பொம்மிடி அருகே உள்ள போதக்காடு மலைக் கிராமம் வழியாக தருமபுரிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. பேருந்தை பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஏற்காடு மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் போதக்காடு, மாரியம்மன்கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1146684-bus-service-to-hill-village-started-in-harur.html

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை: ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1½ அடி உயர்வு

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலையில் 5 மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டியது. பேட்டை, சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை விட்டு விட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/continue-rain-ramanathi-dam-adavi-nainar-dam-water-level-increased-680136

குற்றால அருவியில் குளிக்க அனுமதி… உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!, tourists-allowed-to-bath-in-coutrallam-falls

குற்றால அருவியில் குளிக்க அனுமதி குற்றாலம் :தென்காசியின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதால் கடந்த ஒரு வாரமாக தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. // Loading … // Ad was not loaded மேலும் மாலை நேரத்திற்கு பிறகு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/tourists-allowed-to-bath-in-coutrallam-falls/tamil-nadu20231031133546126126045

நெல்லை அதிமுக நிர்வாகி படுகொலை! கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம்!

நெல்லை அ.தி.மு.க. நிர்வாகி: நெல்லை அதிமுக நிர்வாகி படுகொலைநெல்லையில் அ.தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றி சம்பாதித்து வீடு கட்டியதாக திட்டியதால் ஆத்திரத்தில் கொன்றேன் என கைதான உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ் இவர் கட்டிடங்கள் கட்டி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/aiadmk-executive-brutally-murdered-in-nellai/amp_articleshow/104851764.cms

Read all Latest Updates on and about ராமநதி அணை

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலையில் 5 மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டியது. பேட்டை, சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை விட்டு விட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/tags/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88

பித்ரு தோஷம்-அலட்சியம் வேண்டாம் | maalimalar Special articles

கண்கண்ட தெய்வம் என்றால் அது பெற்றோர்கள்தான். அவர்களை வாழும் காலத்தில் உரிய மரியாதை கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெற்றோர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலைதான் உள்ளது.வயதான நிலையில் வாடி வதங்கி, ஒருவேளை உணவுக்காக வாரிசுகளின்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/maalimalar-special-articles-680278

வல்லம் ஒன்றியத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/road-widening-works-worth-rs-725-crore-in-vallam-union-minister-senji-mastan-inaugurated-680125

Lokal App | சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கும்பகோணம, கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, சிறந்த கால்நடை பராமரிப்புக்கான மேலாண்மை விருதையும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பாளர்களுக்கு பரிசுகளையும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/kumbakonam/special-animal-health-and-awareness-camp-3110-0712-1-11862258

டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டம்- தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்த கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கையில் எண்ணெய் சட்டி மற்றும் கரண்டியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் ….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/they-came-with-oil-pans-and-spoons-farmers-dharna-protest-to-declare-delta-as-drought-district-caused-commotion-at-tanjore-collectors-office-680132

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் முன்னாள் ஐ.ஜி. சாமி தரிசனம்

சீர்காழி:சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/former-ig-at-sirkazhi-chattainath-temple-sami-darshanam-680248