அரூர்: பொம்மிடி அருகே உள்ள போதக்காடு மலைக் கிராமம் வழியாக தருமபுரிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. பேருந்தை பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஏற்காடு மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் போதக்காடு, மாரியம்மன்கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன….
மேலும் படிக்க…