250 Sovereign Jewels And 5 Lakh Cash Were Stolen By Breaking The Door Of A Female Police Inspector In Madurai | இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை

ஆய்வாளர் வீட்டில் கொள்ளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த பாசிங்காபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் வசித்து வருபவர் ஷர்மிளா – உதயக் கண்ணன் தம்பதியினர். ஷர்மிளா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கணவர் உதயக்கண்ணன் என்பவர் 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் பெட்ரோலியம் துறையில் இன்ஜினியராக…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/crime/250-sovereign-jewels-and-5-lakh-cash-were-stolen-by-breaking-the-door-of-a-female-police-inspector-in-madurai-182879/amp

4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

மதுரை: அலங்காநல்லூர் அருகே பெண் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன் நகை திருடிய கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வாளரின் வீடு மராமத்து பணி செய்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1246358-theft-at-police-inspector-house-near-madurai-4-special-teams-set-up-to-nab-robbers.html

மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுனுக்கு மேல் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்ட நிலையில், கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1245841-jewellery-and-money-theft-in-police-inspector-house-near-madurai.html

அலங்காநல்லூர்: மதுரை அருகே இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல்… The post பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran. | பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை

அலங்காநல்லூர்: மதுரை அருகே இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதய…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/female-inspectorshouse-250pounds-jewelery-theft/1366746/amp

In Madurai Alankanallur Sugar Mill, Sugarcane Farmers Are Affected In The Absence Of Sugarcane Registration Farmers Suffer | மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு இல்லாத நிலையில் கரும்பு விவசாயிகள் பாதிப்பு

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய போதிய பீல்டுமேன்களும் இல்லை ,  வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு நிதியும் இல்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு.பதிவுகள் பாதிப்புமதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் தாலுகா, திண்டுக்கல் நத்தம் தாலுகா ஆகிய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பயிடரிப்படும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/in-madurai-alankanallur-sugar-mill-sugarcane-farmers-are-affected-in-the-absence-of-sugarcane-registration-farmers-suffer-182113/amp

மதுரையின் மாறாத பாசம்… ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய மக்கள்!

பிறந்தநாள் கொண்டாடிய காளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/state/the-villagers-celebrated-jallikattu-bull-birthday-by-cutting-a-cake

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அலங்காநல்லூர் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/birthday-of-jallikattu-bull-madurai-youth-celebrated-by-cutting-cake-and-offering-food/608518/amp

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த காளையை…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/sholavandan/birthday-celebration-for-jallikattu-bull-near-alankanallur-madurai-1311307

தொடங்கியது உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! | nakkheeran

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/started-world-famous-alanganallur-jallikattu

தேனி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து… The post தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran. | தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு..!!

தேனி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/theni-admk-candidate-panapatwata/1338965/amp