மதுரை கிரானைட் குவாரிகள் அனுமதிக்கு எதிர்ப்பு! கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்! – public protest against grant of permission for granite quarries in madurai

மதுரை கிரானைட் குவாரிகள் அனுமதிக்கு எதிர்ப்பு: மதுரையில் கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.மேலூர் வட்டத்தில் உள்ள சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் 3 கிரானைட்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/public-protest-against-grant-of-permission-for-granite-quarries-in-madurai/amp_articleshow/104732725.cms