இந்தக் கொலை தொடர்பாகப் பேசிய கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா, “நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நாங்கள் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கொலைசெய்யப்பட்ட நபர் ராஜா என்பதும், அவர் திருமணம் மீறிய உறவால் கொலைசெய்யப்பட்டிருப்பதும்…
மேலும் படிக்க…
Source: https://www.vikatan.com/crime/in-thiruvarur-a-man-killed-in-affair-issue-police-arrested-two