பூக்கள் சாகுபடி ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.புளியம்பட்டி பூ மார்க்கெட்இந்த பகுதிகளில் விளையும் பூக்கள் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது….
மேலும் படிக்க…