திருப்புல்லாணியில் பங்குனி பிரமோற் சவம் வெகுசிறப்பு. அவசியம் காண வேண்டியது. அதை ஒட்டி இந்த திவ்ய தரிசனக் கட்டுரை
நம்முடைய பாரததேசத்தில் நிறைய திருத்தலங்கள் இருக்கின்றன. சைவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அதாவது ஆழ்வார்கள் பாசுரங்கள் பெற்ற தலங்களை திவ்ய தேசங்கள் என்று…
மேலும் படிக்க…
Category: thirupullani
திருப்புல்லாணியில் பங்குனி பிரமோற் சவம் வெகுசிறப்பு. அவசியம் காண வேண்டியது. அதை ஒட்டி இந்த திவ்ய தரிசனக் கட்டுரை நம்முடைய பாரததேசத்தில் நிறைய திருத்தலங்கள் இருக்கின்றன. சைவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று… The post திருப்புல்லாணி அடை நெஞ்சமே appeared first on Dinakaran. | திருப்புல்லாணி அடை நெஞ்சமே
திருப்புல்லாணியில் பங்குனி பிரமோற் சவம் வெகுசிறப்பு. அவசியம் காண வேண்டியது. அதை ஒட்டி இந்த திவ்ய தரிசனக் கட்டுரை
நம்முடைய பாரததேசத்தில் நிறைய திருத்தலங்கள் இருக்கின்றன. சைவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அதாவது ஆழ்வார்கள் பாசுரங்கள் பெற்ற தலங்களை திவ்ய…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/tirupullani-ada-nejmeme/1345705/amp
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராக சம்மன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் பெருமாள், பத்மாசனி தாயாருக்கு அணிவிக்க தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற நகைகள் உள்ளன. முன் ஜாமின்இவை கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் பொறுப்பில் இருந்தன. இதில், 1 கோடிரூபாய் மதிப்புள்ள, 30 தங்கம், 16 வெள்ளி நகைகள் மாயமானது திவான் பழனிவேல் பாண்டியன் நடத்திய ஆய்வில் தெரிந்தது. திவான்…
மேலும் படிக்க…
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம் ஸ்தானிகர் மீது வழக்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானதில் ஸ்தானிகர் சீனிவாசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44 வது திவ்ய தேசம். ராமநாதபுரம் தேவஸ்தானம்…
மேலும் படிக்க…
திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதப் பெருமாள் – Dinakaran
ஒரு திவ்ய தேசத்தில் அந்தத் தலத்து மூலப் பெருமாளைவிட, ராமன் பெரிதாகப் போற்றப்படுவது அனேகமாக திருப்புல்லாணியில்தான் இருக்கும். ஆனால், இந்த மூலவரான ஆதிஜகந்நாதன், ராமனின் குலதெய்வமான அரங்கனுக்குச் சமமானவர் என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தகவல். கோயிலுக்கு அருகே சென்றால், குளிர்த் தென்றலைத் தன் சிற்றலைகளால் வீசி, நம்மை வரவேற்கிறது சக்கர தீர்த்தம். இந்த சக்கர…
மேலும் படிக்க…
ஒரு திவ்ய தேசத்தில் அந்தத் தலத்து மூலப் பெருமாளைவிட, ராமன் பெரிதாகப் போற்றப்படுவது அனேகமாக திருப்புல்லாணியில்தான் இருக்கும். ஆனால், இந்த மூலவரான ஆதிஜகந்நாதன், ராமனின் குலதெய்வமான அரங்கனுக்குச் சமமானவர் என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தகவல். கோயிலுக்கு அருகே சென்றால், குளிர்த் தென்றலைத் தன்… The post திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதப் பெருமாள் appeared first on Dinakaran. | திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதப் பெருமாள்
ஒரு திவ்ய தேசத்தில் அந்தத் தலத்து மூலப் பெருமாளைவிட, ராமன் பெரிதாகப் போற்றப்படுவது அனேகமாக திருப்புல்லாணியில்தான் இருக்கும். ஆனால், இந்த மூலவரான ஆதிஜகந்நாதன், ராமனின் குலதெய்வமான அரங்கனுக்குச் சமமானவர் என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தகவல். கோயிலுக்கு அருகே சென்றால், குளிர்த் தென்றலைத் தன் சிற்றலைகளால் வீசி, நம்மை வரவேற்கிறது சக்கர…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/perumal_thirupullani/1340064/amp
ஆதிஜெகநாத பெருமாள் கோயில் தங்க நகை ஆபரணங்கள் மாயம்: பாதுகாவலா் மீது புகாா்
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகை ஆபரணங்கள் மாயமாகின. இதுகுறித்து அதன் பாதுகாவலா் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி மன்னா்கள் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தங்க நகை ஆபரணங்கள் பரம்பரை பாதுகாவலரான சீனிவாசன் பொறுப்பில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த…
மேலும் படிக்க…
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பு நகைகள் மாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தில்…
மேலும் படிக்க…
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம், தமிழ்நாடு செய்திகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இம்மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகள் வைக்கப்பட்டிருக்கும் அரண்மனை பெட்டகத்தை ஆய்வு செய்த போது இந்த விவரம் தெரியவந்தது.
ராமநாதபுரம் சமஸ்தான…
மேலும் படிக்க…
Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20240330-148883
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம் | 1 crore worth of jewels stolen from Tirupullani temple
‘);
newWin.print();
newWin.close();
setTimeout(function(){newWin.close();},10);
}
var emoteStarted = 0;
$(‘.emoteImg’).click(function() {
var thisId = $(this).attr(‘data-id’);
if(emoteStarted==0){
var totcnt = parseInt($(‘.emote-votes’).attr(‘data-id’));
if(totcnt==0){
$(‘.emote-votes’).html(‘1 Vote’);
$(‘.emote-votes’).css(‘padding’, ‘2px 5px’);
}else{
var newtotcnt = totcnt + 1;
$(‘.emote-votes’).html(newtotcnt+’ Votes’);
}
$(‘.emoteImg’).each(function(idx, ele){
var s = parseInt($(this).attr(‘data-id’));
var cnt = parseInt($(this).attr(‘data-res’));
var tot_cnt = parseInt($(this).attr(‘data-count’)) + 1;
if(s==thisId){ cnt+=1; }
cntPer = (cnt/tot_cnt)*100;
var percnt = cntPer.toFixed();
if(s==thisId){
$(‘#emote-res-txt’+s).addClass(‘active-1’);
$(‘#emote-res-cnt’+s).addClass(‘active’);
}
$(‘#emote-res-cnt’+s).html(percnt+’%’);
$(this).removeClass(’emoteImg’);
});
emoteStarted =…
மேலும் படிக்க…
Source: https://ipdtamil.com/2024/03/30/1-crore-worth-of-jewels-stolen-from-tirupullani-temple/