வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி 1 லட்சம் மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது நகர்களும் உருவாகி விரிவடைந்து வருகிறது. புதிய…
மேலும் படிக்க…