மண்டபம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரம்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364833/amp