மண்டபம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி… The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? appeared first on Dinakaran. | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

மண்டபம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364833/amp

Travel With ABP Visit Rameshwaram Ariyaman Beach to Get Unforgettable Experience TNN

தமிழரின் மெரினா பீச்
 
‘மனசு’ லேசாக கடலுக்கும், கடல் சார்ந்த இடத்திற்கும் ட்ரிப் அடிக்க எப்போது ஏங்கும். அதுவும் கோடை விடுமுறையில், கொளுத்தும் வெயிலில் கொடைக்கானல், ஊட்டியை நாடும் நாம் எப்போதாச்சும் அரியமான் பீச்சுக்கும் சென்று வரலாம். பீச் என்றால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது சென்னை மெரினா பீச்தான். சென்னை செல்லும் பிற மாவட்ட மக்கள் மெரினா…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/travel/travel-with-abp-visit-rameshwaram-ariyaman-beach-to-get-unforgettable-experience-tnn-182174

சித்திரை மாத அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சென்னை,ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஸ்ரீராமர்,சீதை,அனுமன் வழிபட்ட சிவாலயமாகும். இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. அமாவாசை நாட்களில் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.இந்த நிலையில், இன்று சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/thousands-of-devotees-thronged-rameswaram-1104669

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது? தேதி குறித்த தெற்கு ரயில்வே!

​பாம்பன் ரயில் பாலம்: 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம். சுமார் 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பாலம் பாம்பன் கடலில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலத்தையும் கொண்டு அமைக்கப்பட்டது.சேதமடைந்த பாலம்:110 ஆண்டுகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/the-southern-railway-has-informed-that-the-pamban-new-railway-bridge-work-will-completed-by-december-2024/amp_articleshow/109832140.cms

ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இந்த தகவல் தெரிஞ்சுக்கோங்க…

ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் முறையாக அனுமதி பெறாத இடங்களில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/lifestyle/travel-road-safety-meeting-at-ramanathapuram-take-action-against-who-park-vehicles-causing-public-nuisance-mnj-pdp-1436038.html

ராமேஸ்வரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு! வெளியான குட் நியூஸ்!

கோடைகால கூட்ட நெரிசல்:கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நமது நாட்டில் குறைந்த கட்டணம், பயண வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/rameswaram-secunderabad-weekly-special-train-service-extended-till-june/amp_articleshow/109713354.cms

ராமேஸ்வரத்தில் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப மீன் கூண்டுகள் இடமாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கூண்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள், கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் மீன்வளர்ப்பில் 100க்கும் மேற்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறைந்து வரும் காட்டு மீன்வளம், மோசமான பண்ணை பொருளாதாரம் போன்றவை புதிய மீன் வளர்ப்பு முறைகள் குறித்த தேடுதலுக்கு காரணிகளாக…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/rameswaram-sea-current-fish-cages-relocation/

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கூண்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள், கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் மீன்வளர்ப்பில் 100க்கும் மேற்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறைந்து வரும் காட்டு மீன்வளம், மோசமான பண்ணை பொருளாதாரம் போன்றவை புதிய… The post ராமேஸ்வரத்தில் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப மீன் கூண்டுகள் இடமாற்றம் appeared first on Dinakaran. | ராமேஸ்வரத்தில் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப மீன் கூண்டுகள் இடமாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கூண்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள், கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப வேறு பகுதிக்கு மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் மீன்வளர்ப்பில் 100க்கும் மேற்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறைந்து வரும் காட்டு மீன்வளம், மோசமான பண்ணை பொருளாதாரம் போன்றவை புதிய மீன் வளர்ப்பு முறைகள் குறித்த தேடுதலுக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/rameswaram-sea-current-fish-cages-relocation/1358525/amp

Pamban New Railway Bridge,பாம்பன் புதிய ரயில் பாலம்: தூக்குப் பாலம் பொருத்தும் பணி தீவிரம் – suspension bridge work in central part of pamban new railway bridge is full swing

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பல விஷயங்களில் பாம்பன் ரயில் பாலமும் ஒன்று. இந்த ரயில் பாலம் தமிழ்நாட்டின் பெருநிலப் பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்காற்றியது. முதல் கடல் பாலம்2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. மேலும் இந்தியாவின் 2 வது மிக நீளமான கடல் பாலம் இது.பாம்பன் தூக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/suspension-bridge-work-in-central-part-of-pamban-new-railway-bridge-is-full-swing/amp_articleshow/109689525.cms

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு; கைதான இருவர் சென்னை அழைத்துவரப்பட்டு விசாரணை!

சென்னை:கர்நாடக மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இதில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்த போது, அதில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/nia-took-two-accused-to-chennai-who-involved-in-bengaluru-rameshwaram-cafe-blast-case-tns24042704764