சென்னை:கர்நாடக மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இதில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்த போது, அதில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை…
மேலும் படிக்க…