Trichy Crime 25,000 Rupees Stolen After Breaking The Lock Of A Corporation School Police Investigation – TNN | பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 25,000 கொள்ளை

 திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகளின் கல்வித் தரத்தை மிஞ்சும் அளவிற்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில கல்வி மிகச் சிறப்பாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/trichy-crime-25-000-rupees-stolen-after-breaking-the-lock-of-a-corporation-school-police-investigation-tnn-180251/amp