துறையூர் அருகே தொடர்ச்சியாக கிளை மான்கள் பலி ! – Angusam News

துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிளை மான் பலி. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிரிவு சாலையிலிருந்து ஒட்டம்பட்டி கிராமத்திற்கு இருந்து செல்லும் வழியில் சாலையோரம் சுமார் 2 வயது மதிக்கத்தக்க கிளைமான் அடையாளம் தெரியான வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதாக துறையூர் வனத்துறையினருக்கு தகவல்…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/sacrifice-of-deer/

“துறையூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை” -அருண் நேரு உறுதி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியான பச்சமலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பச்சை மலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/arun-nehru-confirmed-proceedings-set-new-government-art-college-thuraiyur?amp

ரூ. 1000 கோடி மதிப்பில், பெரம்பலூர் துறையூர் வழியாக ரயில் வழித்தட திட்டம் : வாக்கு சேகரித்த வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி! – News

Rs. 1000 crores, Rail route project through Thuraiyur: Perambalur constituency candidate Parivendar confirmed in vote collection! பெரம்பலூர் பாராளுமன்ற கூட்டணி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் சோபனாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது : 1000-கோடி ரூபாய் திட்டத்தில் அரியலூர் பெரம்பலூர் துறையூர் நாமக்கல் வழியாக ரயில் வழி தடதிற்க்கு திட்டம் வரையறுக்கபட்டுள்ளதாகவும், வரும் 2024 ம் ஆண்டு பட்ஜட் கூட்ட தொடரில்…
மேலும் படிக்க…

Source: https://www.kalaimalar.com/rs-1000-crores-rail-route-project-through-thuraiyur-perambalur-constituency-candidate-parivendar-confirmed-in-vote-collection/

தா.பேட்டை: பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து துறையூர் பாலக்கரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் நடிகர் கமலஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பரிவட்டம் கட்டினால்தான் தேர் இழுப்பேன். இழுக்க வருவேன் என்று சொல்பவன்… The post எனக்கும், தமிழகத்துக்குமான காதல் சாதாரணமானதல்ல… புனிதமானது: துறையூரில் கமல் பிரசாரம் appeared first on Dinakaran. | எனக்கும், தமிழகத்துக்குமான காதல் சாதாரணமானதல்ல… புனிதமானது: துறையூரில் கமல் பிரசாரம்

தா.பேட்டை: பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து துறையூர் பாலக்கரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் நடிகர் கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:பரிவட்டம் கட்டினால்தான் தேர் இழுப்பேன். இழுக்க வருவேன் என்று சொல்பவன் நான் அல்ல. நமக்கு தேர் நகர்ந்தாக வேண்டும். அதற்கு எந்த பகுதியில் இருந்தும் கயிறு இழுக்க…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/tamilnadu-kadhal-dharayur-kamal-prasaram/1342524/amp

கல்வி மருத்துவம் இலவசமாக தொடர்ந்து கிடைத்திட தாமரைக்கு வாக்களியுங்கள் ! துறையூர் பகுதிகளில் வேட்பாளர் பாரிவேந்தர் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பு!

Vote for Lotus to continue to get education medicine for free! Candidate Parivendar’s achievements in the areas of the Thuraiyur Assembly Constituency collecting votes! பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிஜேபி கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ ஜே கே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தனது சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார் பேசியதாவது : 2019- தேர்தலில் வாக்குகளை அள்ளி தந்தீர்கள். அரியலூர் – பெரம் Uலூர் – துறையூர் – நாமக்கல்…
மேலும் படிக்க…

Source: https://www.kalaimalar.com/vote-for-lotus-to-continue-to-get-education-medicine-for-free-candidate-parivendars-achievements-in-the-areas-of-the-thuraiyur-assembly-constituency-collecting-votes/

துறையூர் இரட்டைக் கொலை விவரம் தெரிந்தால் சன்மானம்

துறையூர்: துறையூர் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மர்ம நபர்களால் கணவன், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் குறித்து சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் அல்லது வழக்கில் துப்புத் துலங்க ஏதேனும் சிறு தகவல் தெரிந்தாலும் உடனடியாக 9363668900 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்குத்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/tamilnadu/2024/Mar/29/double-murder-near-duraiyur-small-information-rewarded

Lokal App | துறையூர் அருகே கார் விபத்து இருவர் பலி

திருச்சி மாம்பழச்சாலை தத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பு மகன் சேகர். இவரிடம் கடந்த ஒரு வருடமாக துறையூரை சேர்ந்த செந்தில்ராஜா, மோகன் மணிவண்ணன் சுந்தரேசன், கோட்டாத்தூரைச் சேர்ந்த வைத்திலிங்கம் ஆகியோர் லோடுமேனாக வேலை செய்கின்றனராம். இந்த நிலையில் நேற்று சேகர் தனது லோடுமேன்களை காரில் அழைத்துக் கொண்டு நாமக்கல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thuraiyur/two-killed-in-a-car-accident-near-thariyaur-12775569

Lokal App | துறையூர்: அண்ணனை ஓட ஓட வெட்டிக்கொன்ற தம்பி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட பகையில் அண்ணனை ஓட ஓட வெட்டிக் கொன்ற தம்பி.
துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய தம்பி சந்திரசேகர். இருவருக்கும் சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் நிலவி வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று இரவு ஏழு முப்பது மணி…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thuraiyur/cruelty-done-to-brother-by-younger-brother-in-perumalpalayam-12743335

துறையூரில் பரபரப்பு கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை

துறையூர்:திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/tamil-news-thuraiyur-near-robbery-police-inquiry-706485

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

”தேசம் காப்போம் – தமிழை வளர்ப்போம்” இந்திய ஜனநாயக கட்சி மாநில மாநாடு இன்று (மார்ச் 2) திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிறுகனூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஐஜேகே கட்சியின் முக்கிய பிரமுகர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் காவல்துறை…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/ijk-party-manadu-trichy-traffic-diversion-4180432