உழவு பணி; டிராக்டரில் அமர்ந்திருந்த 6 வயது சிறுமி, தவறி விழுந்து உயிரிழப்பு – மணப்பாறை அருகே சோகம்! | child dies afer falling down from a tractor near manaprai

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கிறது கே.புதுக்கோட்டை. இந்த ஊராட்சியில் உள்ள பொம்மகம்மாவூர் களத்துவீடு பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி மகன் தங்கவேல் (வயது: 40). இவரது மகள் 6 வயது சிறுமி யுவன்யா. அதேபோல், தங்கவேலின் சகோதரர் ராமசந்திரன் (வயது: 37). விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது அண்ணன் மகள் யுவன்யாவை தனது டிராக்டரில்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/crime/child-dies-afer-falling-down-from-a-tractor-near-manaprai?pfrom=home-twelve-story-collection

மணப்பாறை எம்எல்ஏ உதவியாளரின் கார் மோதி தூய்மைப் பணியாளர் படுகாயம்.. புகாரை ஏற்க காவல்துறை மறுப்பா?

சென்னை: ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. ஏ, பி, சி, டி கொண்ட நான்கு பிளாக்குகளில் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குடியிருப்புகள் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளை பராமரிப்பதற்காக 16 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வரும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/manithaneya-makkal-katchi-abdul-samad-assistant-car-collided-with-sanitation-worker-in-chennai-tns24051507526

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி (37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர் தாய் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தும்மாயி இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/sametime_10thclass_exam_motherscored_daughter/

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி (37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர்… The post ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய் appeared first on Dinakaran. | ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி (37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர் தாய் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தும்மாயி இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/sametime_10thclass_exam_motherscored_daughter/1366929/amp

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

மணப்பாறை: மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி(37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/sslc-mother-daughterpassed-mother-5marks-morethan-daughter/

மணப்பாறை: மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி(37). 9ம்… The post எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம் appeared first on Dinakaran. | எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

மணப்பாறை: மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி(37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/sslc-mother-daughterpassed-mother-5marks-morethan-daughter/1366719/amp

புதுக்கோட்டை விவசாயிகளிடையே வரவேற்பு பெற்ற மணப்பாறை கத்தரிக்காய்…

கத்தரிக்காய் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று. ஒவ்வொரு பகுதியிலும், மண்ணின் தன்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து சிறப்பு நாட்டு கத்தரிக்காய்கள் வளர்க்கப்படுகின்றன.கத்திரிக்காயில் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மணப்பாறை கத்தரிக்காய் தொடங்கி கொளத்தூர் கத்தரிக்காய், எலவம்பாடி கத்தரிக்காய் என பல வகைகள் உண்டு.இத்தனை வகை வகையாக கத்தரிக்காய்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/business/agriculture-manaparai-brinjal-which-is-popular-among-pudukottai-farmers-sne-pdp-1443242.html

மணப்பாறை அருகே வெயிலின் தாக்கத்தால் பற்றி எரிந்த கார்? போலீசார் விசாரணை!

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள எடத்தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனக்கு சொந்தமான செவ்ரோலெட் ஸ்பார்க் என்ற காரை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான இடத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/a-sudden-incident-of-a-car-catching-fire-near-manaparai-tns24050703023

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

மணப்பாறை:திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் இன்று காலை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மணப்பாறை பட்டி சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.உதயம் தியேட்டர் அருகே செல்லும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென இவரது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். செயினை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/an-attempt-was-made-to-snatch-the-chain-from-the-woman-who-was-walking-this-morning-in-manaparai-717074

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

மணப்பாறை:மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/devotional/worship/manaparai-vepilai-mariyamman-temple-flower-sprinkle-ceremony-714513