திருச்சி சாரதாஸ் உரிமையாளர் காலமானார்… மக்கள் சோகம் – Kumudam – News

திருச்சி மாநகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை, வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. 
திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கடையாக உள்ளது சாரதாஸ். ஐம்பது ஆண்டுகளாக மேலாக இயங்கிவரும் சாரதாஸ், திருச்சி மலைக்கோட்டை இருக்கும் என்.எஸ்.பி சாலையில் சிறிய கடையாக தொடங்கப்பட்டு, பெரும் அளவில் உயர்ந்ததாகும்….
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Trichy-Sarathas-owner-Manavala-Pillai-deceased