திருச்சியில் பீகாரைச் சேர்ந்தவர் மரணம்! | nakkheeran

மேலும் படிக்க  

பீகார் மாநிலம் கட்டுக்காரா பகுதியைச் சேர்ந்த சிவாராயன் ஹாவ் மகன் தர்மேந்திரா ஹாவ் (28). இவர் திருவெறும்பூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் (ஐடிஐ) நடந்து வரும் கட்டடப்பணிகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை(14.5.2024) இவர், திருச்சி தஞ்சை தேசிய…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/man-bihar-passed-away-road-accident-trichy?amp

அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்

திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. பின்னர் இது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/aiadmk-ex-councillor-gruesome-murder-trichy/

திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி.… The post அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம் appeared first on Dinakaran. | அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்

திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/aiadmk-ex-councillor-gruesome-murder-trichy/1359200/amp

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல்பா.ஜ.க. குண்டர்படை அட்டூழியம்
தமிழ்நாட்டிலும் மசூதிகளை இலக்காக்கும் பா.ஜ.க குண்டர்கள்!
திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் –  இந்திரா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசலில் ரமலான் நோன்பை முன்னிட்டு வழிபாடு நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை திருவெறும்பூர் பா.ஜ.க. ஒன்றியச்…
மேலும் படிக்க…

Source: https://www.vinavu.com/2024/03/19/attrocities-against-muslims-in-trichy-thiruverumbur-by-bjp-goons/

Lokal App | திருவெறும்பூர் பகுதி குடிநீர் விநியோகம் பற்றிய அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்க்குழாயில் மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாத காலம் தேவைப்படுவதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கீழ்க்கண்ட மேல்நிலை நீர்தேக்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thiruverumbur/notification-regarding-drinking-water-supply-in-thiruverumpur-area-12776218

Lokal App | அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன். முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் மகேஸ்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thiruverumbur/five-great-festival-by-all-india-people-s-revival-association-1603-0457-1-12769351

Lokal App | காதலனை கரம்பிடிக்க கடத்தல் நாடகமாடிய இளம்பெண்

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த 19வயதான இளம் பெண் ஒருவர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காட்டூர் பகுதியில் நடந்து வந்ததாகவும் அப்பொழுது அதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் என்னவென்று விசாரித்த போது தன்னை சிலர் தாக்கி கடத்த முயற்சித்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thiruverumbur/a-young-woman-who-was-kidnapped-to-hold-her-boyfriend-s-hand-12757075

Lokal App | திருவெறும்பூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பகுதியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி அதனை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலதலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதாக கூறி இதற்கு காரணமாக திமுக அரசை…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thiruverumbur/human-chain-protest-on-behalf-of-aiadmk-in-tiruverumpur-12745597

Lokal App | பொன்மலை காங்கிரஸ் தலைவர் காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே மேல கல் கண்டார் கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பாலசுந்தர் இவர் காங்கிரஸ் கட்சியில் பொன்மலை கோட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்கள் , மருமகள்கள் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12. 30 மணியளவில் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/thiruverumbur/ponmalai-congress-president-s-car-set-on-fire-by-miscreants-12747422

திருச்சி அருகே அளுந்தூரில் ஜல்லிக்கட்டில் 827 காளைகள் சீறிப்பாய்ந்தது

*காளையர்கள், பார்வையாளர்கள் 38 பேர் காயம்
திருவெறும்பூர் : திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 827 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் பாய்ந்ததில் 38 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள அழுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/827-bulls-ran-amok-jallikattu-alundur-trichy/