திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. பின்னர் இது…
மேலும் படிக்க…
Source: https://www.dinakaran.com/aiadmk-ex-councillor-gruesome-murder-trichy/