திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள மகாமாரியம்மன் மற்றும் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களில் தீ மிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேல், கரகம் பாலித்து சிறப்பு பூஜைகளும், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது கரகம் தூக்கி வந்தவர் மூன்று…
மேலும் படிக்க…