அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்

திருச்சி,திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/aiadmk-ex-councillors-son-hacked-to-death-horror-in-trichy-1103924