இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமான நீலகிரி, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடம். இங்கு குறிப்பாக கோடை கால மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். நீலகிரிஇதன் காரணமாக போக்குவரத்து நெரிசல், விபத்து, தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு, வனவிலங்குகளுக்கு இடையூறுகள் உள்ளிட்ட பாதிப்புகளும்…
மேலும் படிக்க…